1437 மாணவர்களுக்கு பட்டம் வழங்கிய போலீஸ் கமிஷனர்

83பார்த்தது
1437 மாணவர்களுக்கு பட்டம் வழங்கிய போலீஸ் கமிஷனர்
நெல்லை பாளையங்கோட்டை தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரியில் 98-வது பட்டமளிப்பு விழா கல்லூரியின் போப் பிரான்சிஸ் அரங்கத்தில் நடைபெற்றது. மாநகர காவல் ஆணையர் மூர்த்தி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். கல்லூரியின் செயலர் அருட்தந்தை முனைவர் புஷ்பராஜ் பட்டமளிப்பு விழா பிரகடன உரையை வாசித்தார். இந்த பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 1437 மாணவ மாணவியர்களுக்கு ஆணையர் மூர்த்தி பட்டம் வழங்கி வாழ்த்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி