வெயிலை சமாளிக்க காரில் பந்தல் போட்ட முதியவர்

61பார்த்தது
நெல்லை மாவட்டம் ஜமீன் சிங்கம்பட்டி அரண்மனை தெருவில் வசிக்கும் பிரம்மநாயகம் தாத்தா என்ற முதியவர் தனது காரின் மேல் தென்னம் தட்டி வைத்து கோடை வெயில் தாக்கம் இல்லாமல் இருக்க இயற்கை முறையில் நிழல் அமைத்து கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் சாலையில் உலா வருகிறார். இது மற்றவர்களுக்கு வேடிக்கையாக இருந்தாலும் தன்னை பொறுத்தவரை இயற்கை முறையில் குளிர்ச்சி தருவதாக முதியவர் பிரம்மநாயகம் பெருமையோடு கூறுகிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி