கெஜ்ரிவாலை ஆரத்தி எடுத்து வரவேற்ற குடும்பம்

65பார்த்தது
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, திஹார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொண்டர்களிடம் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, அவர் தனது வீட்டிற்குச் சென்றார். அங்கு அவரது குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலை வரவேற்றனர். ஜாமீன் முடிந்த அடுத்த நாளான ஜூன் 2ஆம் தேதி கெஜ்ரிவால் சரணடைய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி