முன்னோர்கள் பயன்படுத்திய ஆணி கண்டுபிடிப்பு!

75பார்த்தது
முன்னோர்கள் பயன்படுத்திய ஆணி கண்டுபிடிப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் 2-ம் கட்ட அகழாய்வில் செம்பு ஆணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொற்பனைக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வை ஜூன் 18-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இதையடுத்து, 2-ம் கட்ட அகழாய்வு தொடங்கிய 26 நாட்களுக்குள்ளாகவே 420க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன என அகழாய்வில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்தி