குழந்தை தொழிலாளர்களை உருவாக்கிய கோவிட் பெருந்தொற்று.!

56பார்த்தது
குழந்தை தொழிலாளர்களை உருவாக்கிய கோவிட் பெருந்தொற்று.!
கோவிட் பெருந்தொற்று பலரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது. குடும்பத்தை தாங்கிப் பிடித்த பலரின் உயிர்களை கோவிட் பறித்துக் கொண்டதால், பல குடும்பங்கள் வறுமையின் பிடியில் சிக்கி உள்ளன. ஒரு வேளை உணவு கூட கிடைக்காத மில்லியன் கணக்கான குழந்தைகள், குழந்தை தொழிலாளர் முறைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக பல சட்டங்கள் இருக்கும் போதிலும், வறுமை காரணமாக குழந்தைகள் வயல்வெளிகள், சுரங்கங்கள், பட்டாசு தொழிற்சாலைகள், உணவகங்கள் போன்றவற்றில் குழந்தகைகள் வேலை செய்கின்றனர்.

தொடர்புடைய செய்தி