பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து- 3 பேர் பலி!

51பார்த்தது
பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து- 3 பேர் பலி!
உத்தரகாண்ட் மாநிலத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 27 யாத்ரீகர்களுடன் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை உடைத்து, கங்கை அருகே உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் 24 பேர் காயமடைந்தனர். கங்கோத்ரியில் இருந்து உத்தர்காசிக்கு புனித யாத்திரை சென்று கொண்டிருந்தபோது இக்கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி