திருவையாறு அருகே சிறுத்தை வந்ததாக பரபரப்பு

4008பார்த்தது
திருவையாறு அருகே சிறுத்தை வந்ததாக பரபரப்பு
திருவையாறு அருகே திருவலம்பொழில் கிராமப்பகுதியில் சிறுத்தை தென்பட்டதாக அப்பகுதியினர் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அங்கு சென்ற வனத்துறையினர் இரவு தொடங்கி திருவலம்பொழில், கண்டியூர், நாகத்தி போன்ற பகுதிகளில்  விடிய விடிய தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் சிறுத்தை வந்ததற்கான தடயங்கள் ஏதுவும் இல்லை என்று வனத்துறையினர் கூறியதால், அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்

தொடர்புடைய செய்தி