திருக்காட்டுப்பள்ளி தண்டாயுதபாணி கோவிலில் சிறப்பு அபிஷேகம்

54பார்த்தது
திருக்காட்டுப்பள்ளியில் தண்டாயுதபாணி திருக்கோயில் உள்ளது. இக்கோவிலில் இன்று கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு பால், தேன், தயிர், திரவியப்பொடி என அனைத்து விதமான அபிஷேக பொருட்களும் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்து மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர். ஏற்பாடுகளை செம்மேனிநாத சிவாச்சாரியார் மேற்கொண்டு இருந்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி