சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீமந் அனந்த நடராஜமூர்த்தி மஹா தீபாரதனை

74பார்த்தது
திருக்காட்டுப்பள்ளி அருகே செந்தலையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆனி உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு நடராஜருக்கு பால், தேன், திரவிய பொடி, பஞ்சாமிர்தம், இளநீர் என அனைத்து விதமான அபிஷேக பொருட்களாலும் சிறப்பு அபிஷேகம் நடந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை கட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் மேற்கொண்டிருந்தனர்.

தொடர்புடைய செய்தி