ஸ்ரீ காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு அபிஷேகம்!

84பார்த்தது
ஸ்ரீ காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு அபிஷேகம்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவிலில் உள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம், மஞ்சள், அரிசி மாவு, பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், தேன், விபூதி, பன்னீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து வண்ண மலர்களால், வடை மாலை அணிவித்து காலபைரவருக்கு சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி