தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம், சாம்பவர் வடகரை மற்றும் புளியங்குடி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற
”மக்களுடன் முதல்வர் ” முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலை குமார் மற்றும் அரசு அதிகாரிகள்
அரசியல் பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்