தென்காசியில் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்வு
தமிழ்நாடு அரசின் சார்பில் மிக சிறப்பான முறையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜா மற்றும் தென்காசி நகர மன்ற தலைவர் துணைத் தலைவர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்