தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு

77பார்த்தது
தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு
பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் பகுதி நேரப் பயிற்றுநர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் 12,105 பகுதிநேர பயிற்றுநர்களுக்கு தொகுப்பூதியத்தை ரூ. 10,000ல் இருந்து ரூ.12,500 ஆக உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே, இந்த அறிவிப்பால் பகுதிநேர பயிற்றுநர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

தொடர்புடைய செய்தி