'ராமருக்கு பரோட்டாவும் இறைச்சியும் பரிமாறப்பட்டது'

66479பார்த்தது
'ராமருக்கு பரோட்டாவும் இறைச்சியும் பரிமாறப்பட்டது'
ராமர் குறித்து, கேரளாவைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் தெரிவித்த கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. திருச்சூர் சட்டசபை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ பாலச்சந்திரன் தனது முகநூலில், 'கடவுள் ராமர் மற்றும் லட்சுமணனுக்கு, சீதை பரோட்டா மற்றும் இறைச்சியை உணவாக பரிமாறியதாக ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது' என பதிவிட்டதே சர்ச்சைக்குக் காரணம். தனது பதிவை சிறிது நேரத்தில் நீக்கிய அவர், 'பழைய கதை ஒன்றை முகநுாலில் பதிவிட்டிருந்தேன். யாரையும் புண்படுத்தும் நோக்கில் அது பதிவிடப்படவில்லை' என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி