அதானி, அம்பானி மீது நடவடிக்கை எடுங்கள் - மோடிக்கு கடிதம்

83பார்த்தது
அதானி, அம்பானி மீது நடவடிக்கை எடுங்கள் - மோடிக்கு கடிதம்
அதானி மற்றும் அம்பானி மீது ED, CBI, IT விசாரணை நடத்த வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்பி பினோய் விஸ்வம் கடிதம் எழுதியுள்ளார். ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு டெம்போக்கள் மூலம் அவர்கள் கறுப்புப் பணத்தை அனுப்புவதாக கூறியுள்ள நீங்கள், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏற்கத்தக்கது அல்ல. விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி கறுப்புப்பணத்தை கண்டறியவும், இதுநாள் வரை அவர்களை பாதுகாத்து வந்த பாஜகவினர் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வலியுறுத்தியும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி