அதிமுக எம்எல்ஏக்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டம்

83பார்த்தது
அதிமுக எம்எல்ஏக்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டம்
சட்டப்பேரவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் இன்று வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி வழங்காததைக் கண்டித்தும், கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணை கோரியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்தி