ரூ.20 லட்சம் வரை குறுந்தொழில் கடன்.. தமிழக அரசு திட்டம்

58பார்த்தது
ரூ.20 லட்சம் வரை குறுந்தொழில் கடன்.. தமிழக அரசு திட்டம்
குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டத்தை தொடங்க, 'தாய்கோ' வங்கிக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக அரசின், 'தாய்கோ' எனப்படும் தமிழக தொழிற்கூட்டுறவு வங்கி, 250க்கும் மேற்பட்ட தொழிற்கூட்டுறவு சங்கங்களுக்கு கடன் வழங்குகிறது. அந்த வகையில் தற்போது குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு 7 சதவீத வட்டியில், ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டத்தை கொண்டுவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி