சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 4நபர்கள் கைது

72பார்த்தது
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை காளையார்கோவில் மானாமதுரை சிங்கம்புணரி காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நாள்தோறும் கள்ள சந்தையில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக கால்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்ததில் 37 மதுபாட்டிலை பறிமுதல் செய்து சண்முகநாதன், சேகர், திவாகர், துரைராஜ் ஆகிய 4நபர்கள் மீது நேற்று திங்கட்கிழமை காலை சுமார் 11 மணியளவில் வழக்கு பதிவு செய்து இன்று அதிகாலையில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி