பால் விலை உயர்வு - மக்கள் அதிர்ச்சி

3310பார்த்தது
பால் விலை உயர்வு - மக்கள் அதிர்ச்சி
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க பால் பண்ணைக்கு பால் உற்பத்தியாளர்களிடம் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. தினமும் 1, 300லிட்டர் பால் கொள்முதல் செய்து, சில்லரை விற்பனையாக 700 லிட்டர் விற்றபின், எஞ்சிய 600 லிட்டரை காரைக்குடி ஆவினுக்கு அனுப்பி வருகின்றனர். இங்கு லிட்டர் ரூ. 42க்கு விற்பனை செய்த பாலின் விலை, லிட்டர் ரூ. 46 ஆக உயர்ந்துவிட்டன. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி