அரசு மரத்தில் ஏற்பட்ட தீ விபத்து

85பார்த்தது
ஆத்தூர் அருகே சாலையோரத்தில் இருந்த அரச மரத்தில் தீ விபத்தில் ஏற்பட்டதால் அதனை தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு அணைத்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கடம்பூரில் சாலையோரத்தில் இருந்த அரச மரத்தில் திடீரென தீப்பற்றி இருவதாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தீயனைப்பு துறையினர் விரைந்து சென்று தண்ணீரை பீச் அடித்து துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி