ஆத்தூர் அருகே "ஈ" விரட்டும் போராட்டம்

68பார்த்தது
ஆத்தூர் அருகே "ஈ" விரட்டும் போராட்டம்
ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ராமமூர்த்தி நகர் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள கோழிப்பண்ணையால் “ஈ” தொல்லை அதிகமாக உள்ளதாகவும் அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கவில்லை என இன்று “ஈ” விரட்டும் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி