பார்படாஸ் பெருங்கடலில் ரோகித் குதித்துவிடுவார் - கங்குலி

72பார்த்தது
பார்படாஸ் பெருங்கடலில் ரோகித் குதித்துவிடுவார் - கங்குலி
”6 மாத இடைவெளியில் இரண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டிகளில் தோல்வியடைய நேரிட்டால் பார்படாஸ் பெருங்கடலில் ரோகித் சர்மா குதித்துவிடுவார்” என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய அணியை அவர் சிறப்பாக முன்னின்று வழிநடத்தி வருகிறார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியிலும் அவர் அணியை சிறப்பாக வழிநடத்துவார் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் தென்னாபிரிக்க மோதும் டி20 இறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி