சிபிஎம்-க்கு சொந்தமான நிலம், வங்கி டெபாசிட்கள் பறிமுதல்

85பார்த்தது
சிபிஎம்-க்கு சொந்தமான நிலம், வங்கி டெபாசிட்கள் பறிமுதல்
கேரளாவில் ஆளும் சிபிஎம் கட்சிக்கு சொந்தமான நிலம் மற்றும் வங்கி டெபாசிட்களை ED பறிமுதல் செய்துள்ளது. கருவண்ணூர் சர்வீஸ் கூட்டுறவு வங்கி மோசடியில் ஹவாலா பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த பின்னணியில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. திருச்சூர் மாவட்டத்தில் PMLA-ன் கீழ் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நிலம் மற்றும் அடையாளம் தெரியாத ஐந்து வங்கி வைப்புத்தொகை ரூ.63 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ED தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி