ரீல்ஸ் வெறி: உயிரை பணயம் வைத்த இளைஞர்.!

555பார்த்தது
ரீல்ஸ் வெறி: உயிரை பணயம் வைத்த இளைஞர்.!
சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக பலரும் உயிரை பணயம் வைத்து ரிஸ்க் எடுத்து instagram ரீல்ஸ் செய்கின்றனர். அதுபோன்ற சம்பவம் பல்லடம் வெள்ளக்கோயில் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்றுள்ளது. பைக்கில் வந்து கொண்டிருந்த இளைஞர்கள் திடீரென நெடுஞ்சாலையின் நடுவில் பைக்கை நிறுத்தி, அதன் மேல் ஏறி நின்று ரீல்ஸ் செய்ய தொடங்கினர். இதை அவ்வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி