செல்ல பிராணிகளுக்காக மருத்துவமனை கட்டிய ரத்தன் டாடா

64பார்த்தது
செல்ல பிராணிகளுக்காக மருத்துவமனை கட்டிய ரத்தன் டாடா
தொழிலதிபர் ரத்தன் டாடா செல்ல பிராணிகள் மீது அதிக பற்று கொண்டவர். தன்னுடைய வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் மீது மட்டுமல்ல, தெருக்களில் சுற்றித் திரியும் நாய்கள் மீதும் அக்கறை செலுத்தினார். மும்பையில் உள்ள டாடா தலைமை அலுவலகத்தின் கீழ்தளத்தில் தெரு நாய்கள் வந்து சாப்பிடுவதற்காக பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனுடன் செல்ல பிராணிகளுக்கு ரூ.165 கோடியில் மருத்துவமனை கட்டியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி