ராகுல் பிறந்தநாள்: தங்கத்தேர் இழுத்த செல்வப்பெருந்தகை.!

64பார்த்தது
ராகுல் பிறந்தநாள்: தங்கத்தேர் இழுத்த செல்வப்பெருந்தகை.!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 54வது பிறந்தநாளை காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். பின்னர் ராகுல் காந்தி நீண்ட ஆயுளோடு, பொது வாழ்க்கையில் சகல வெற்றியும் பெற வேண்டி தங்கத்தேர் இழுத்து வேண்டுதலை நிறைவேற்றினார். இந்த புகைப்படங்களை செல்வப்பெருந்தகை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி