மின்சாரகம்பிகள் தாழ்வாக செல்வதால் உயிர்சேதம் ஏற்பட வாய்ப்பு

65பார்த்தது
மின்சாரகம்பிகள் தாழ்வாக செல்வதால் உயிர்சேதம் ஏற்பட வாய்ப்பு
மின்சார கம்பிகள் தாழ்வாக செல்வதால் எந்த நேரத்திலும் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையார் கோவில் தாலுகா கதிராமங்கலம் ஊராட்சியில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் விவசாய நிலங்களில் மின்சாரக் கம்பங்கள் நடப்பட்டு அதில் உள்ள மின்சார கம்பிகள் தாழ்வாக செல்வதால் விவசாயிகள் விவசாய நிலங்களை பயன்படுத்த முடியாமல் அவதிக்கு உள்ளாகின்றனர் விவசாயம் செழித்தால் தான் நாடு செழிக்கும் என்று கூறுவார்கள் ஆனால் இந்த கிராமத்தில் மின்சார அதிகாரிகளின் அலட்சியத்தால் விவசாயம் பாதிக்கப்படுகின்றது தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவதற்காகவே மின்சார துறை அதிகாரிகள் செயல்படுகிறார்கள் தமிழக அரசு அதற்கு நடவடிக்கை எடுக்குமா பொதுமக்களின் கேள்விக்குறியாக உள்ளது
Job Suitcase

Jobs near you