இழுபறியாகும் வேங்கைவயல் சம்பவம்

78பார்த்தது
இழுபறியாகும் வேங்கைவயல் சம்பவம்
புதுக்கோட்டை மாவட்டம் எங்கே வயிறு கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் நிலைநீர் தீர்க்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நடந்தே இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை 389 பேரிடம் சிபி செய்தி காவல்துறையினர் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 31 பேருக்கு மரபணு சோதனையும், 5 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது.

குற்றவாளி யார் என கண்டுபிடிக்காததால் இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில் சி பி சி ஐ டி காவல்துறையினர் மேலும் ஒரு மாத காலம் அவகாசம் கேட்டு 14வது முறையாக மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் 2 வார காலத்திற்குள் இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்தி