காரைக்காலில் அம்மன் வராகி அலங்காரத்தில் காட்சியளித்தார்

82பார்த்தது
காரைக்காலில் அம்மன் வராகி அலங்காரத்தில் காட்சியளித்தார்
காரைக்காலில் உள்ள ஸ்ரீ ஏழை மாரியம்மன் ஸ்ரீ வராகி அம்மன் ஆலயத்தில் வளர்பிறை பஞ்சமி தினத்தை முன்னிட்டு இன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக மஞ்சள், குங்குமம், பால், தயிர் மற்றும் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் ஏழை மாரியம்மன் வராகி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி