தமிழ்மொழி திறனறிவுத் தேர்வு விதிமுறைகள் வெளியீடு

51பார்த்தது
தமிழ்மொழி திறனறிவுத் தேர்வு விதிமுறைகள் வெளியீடு
தமிழ்மொழி திறனறிவுத் தேர்வு விதிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. நாளை (அக்., 19) அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கான அறிவுரைகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி, விதிமுறைகளை அனைத்து தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களும் கடைபிடிக்க வேண்டும். காலை 10 மணி முதல் தேர்வு முடியும் வரை மாணவர்களை வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி