சவுக்கு சங்கருக்கு எதிர்ப்பு - பெண்கள் செருப்பை காட்டி போராட்டம்

72பார்த்தது
இன்று காலை தேனியில் கைது செய்யப்பட்டு கோவைக்கு அழைத்து வரப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் செருப்பைக் காட்டி போராட்டம் நடத்தியதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டுப் பெண் காவலர்கள் குறித்து ஆபாசமான வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டார். இவரின் கைதுக்கு சில பத்திரிக்கையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் இருக்கும் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், பெண்கள் செருப்பைக் காட்டி போராட்டம் நடத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி