வைகுண்ட ஏகாதேசி விழா நிறைவு பெறுகிறது

75பார்த்தது
வைகுண்ட ஏகாதேசி விழா நிறைவு பெறுகிறது
2024 ஜனவரி 1ஆம் தேதியுடன்
ஆழ்வார் மோட்ச நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதேசி விழா நிறைவு பெறுகிறது.


வைகுண்ட ஏகாதசி விழா
வையொட்டி பெரம்பலூர்
மதனகோபால
சுவாமிபெருமாள்
கோவிலில் பகல் பத்து உற்ச
வம் முடிந்து, கடந்த 23-
ந்தேதி காலை பரமபதவா
சல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
அன்று இரவு ராப்பத்து
உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ராப்பத்து
உற்சவத்தின்
9-வது
நாளான நேற்று இரவு
சிறப்பு அலங்காரத்தில் மதனகோபால சுவாமி பெருமாள் எழுந்தருளி
கோவிலில்
வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு பிரசாரம் வழங்கப்பட்டது. ராப்பத்து உற்சவத்தின் 10-வது நாளான 2024 ஜனவரி - 1 ம் தேதி திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் கோவிலில் ஆழ்வார் மோட்ச நிகழ்ச்சியுடன் சொர்க்கவாசல் அடைக்கப்படுகிறது. இதனையடுத்து வைகுண்ட ஏகாதசி விழாவும் நிறைவு பெறுகிறது. என்பது குறிப்பிடதக்கது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி