பழனி ஆதீனம் அயோத்தி பயணம்

543பார்த்தது
பழனி ஆதீனம் அயோத்தி பயணம்
திண்டுக்கல்: பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் பழனி ஆதீனம் ஸ்ரீமத் போகர் புலிப்பாணி சுவாமிகள் அயோத்தி உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அழைப்பிதழ் வழங்கியதால் பழனி ஆதீனம் சார்பாக ஸ்ரீமத் போகர் புலிப்பாணி சுவாமிகள் தனது சீடருடன் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்றார். பக்தர்கள் புடைசூழ வழி அனுப்பி வைத்தனர். நாளைய தினம் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடக்கவுள்ளது.

தொடர்புடைய செய்தி