வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

71பார்த்தது
வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 25 மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்கக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி