காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்!

60பார்த்தது
காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்!
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஜுலை 20) தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று காலை 10 மணிக்குள், நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி