லாட்டரி சீட்டு விற்றவர் கைது

1529பார்த்தது
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
கோத்தகிரி நகரின் முக்கிய பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ராம்சந்த் சதுக்கம் பகுதியில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 3 எண் கொண்ட லாட்டரி சீட்டு களை அப்துல் ஜப்பார் (வயது 65) என்பவர் விற்பனை செய்து கொண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி