கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

538பார்த்தது
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வாராந்திர விடுமுறை திங்கட்கிழமை பக்ரீத் அரசு விடுமுறை தினம் என மூன்று நாளைக்கு தொடர்ந்து விடுமுறை உள்ளதால், கொல்லிமலையில் வழக்கத்தை காட்டிலும் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் நேற்று குவிந்தனர். மேலும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி உள்ளிட்ட முக்கிய அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்தி