திருச்செங்கோடு: கோவில் கும்பாபிஷேக விழா

66பார்த்தது
திருச்செங்கோடு: கோவில் கும்பாபிஷேக விழா
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த சீத்தாரம்பாளையத்தில் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் உடன் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பக்தர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி