இராசிபுரம்: வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு - பரபரப்பு

4435பார்த்தது
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் 27-வது வார்டு பகுதியில் உள்ள பாரதிதாசன் நகராட்சி நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டது. இதனால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டதால் 50-க்கு மேற்பட்ட வாக்காளர்கள் காத்திருந்தனர். தொடர்ந்து பழுதான வாக்குப்பதிவு இயந்திரத்தை சரி செய்யும் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி