நாமக்கல், இராசிபுரம் நகரில் இருந்து புதுப்பாளையம் செல்லும் வழியில் அமைந்துள்ள எல்லை மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற விழாவில் விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டனர். இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பொங்கல் வைத்தலுடன் நிறைவுபெறும்.