மோகனூர் பகுதியில் அதிமுகவினர் தீவிர பிரச்சாரம்

84பார்த்தது
நாமக்கல் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்மணி இன்று மோகனூர் சுற்றுவட்டார பகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார் இதில் இரட்டை இலை சின்னத்திற்கு அனைவரும் மறவாமல் வருகின்ற 19ஆம் தேதி வாக்களிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி