உழவர் சந்தையில் தேர்தல் குறித்து விழிப்புணர்வு

53பார்த்தது
நாமக்கல் கோட்டை சாலையில் அமைந்துள்ள உழவர் சந்தையில் வருகின்ற 19ஆம் தேதி வாக்குப்பதிவு என்று 100% வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது அதனை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக இன்று நாமக்கல் உழவர் சந்தையில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா கலந்து கொண்டு சிறப்பித்தார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி