ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரொக்கம் பறிமுதல்

2978பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு குழு அலுவலர் ராஜராஜன் தலைமையில் போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனை இட்டபோது அதில் சென்னை சவுகார்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் ஒரு லட்சத்து 12 ஆயிரம் இருந்தது. அதனை பறிமுதல் செய்து துணை வட்டாட்சியர் சாந்தி மூலம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி