மயிலாடுதுறையில் பரவலாக மழை

52பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று முதல் பலத்த மழை பெய்தது. கடந்த இரண்டு நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. இதுவும் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு கூட அச்சமடைந்து வந்தனர். தற்போது பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் மேற்கு திசை காற்று மாறுபாடு காரணமாக ஆங்காங்கே தற்போது மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி