பொதுமக்கள் சாலை மறியல்

77பார்த்தது
பொதுமக்கள் சாலை மறியல்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கங்காதரபுரம் ஊராட்சி கும்பகோணம் காரைக்கால் பிரதான சாலையில் திருமங்கலம் பகுதியில் இன்று பொதுமக்கள் தினேஷ் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டத்தில் கடந்த 10 தினங்களாக மின் கம்பிகள் அருந்து உள்ளதாகவும் அதனை விரைவில் சரி செய்யக் கோரியும் போராட்டம் நடத்துவதாக தெரிவித்தனர். மேலும் பாளையூர் மின்வாரிய அலுவலகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி