மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் கண்காணிப்பு குழுக்கள் சட்டத்திற்கு புறம்பாக தங்களது சொந்த வாகனங்களை முறையீடாக பயன்படுத்துவதாக தனியார் வாகன ஓட்டுனர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி நேற்று மனு அளித்தனர்.