எஸ்பியிடம் வாழ்த்து பெற்ற கராத்தே பயிற்சியாளர்

79பார்த்தது
எஸ்பியிடம் வாழ்த்து பெற்ற கராத்தே பயிற்சியாளர்
கராத்தே பயிற்சியாளர் அங்கீகாரத்திற்கான தேர்வு சென்னையில் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்ட ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத்தின் செயலாளரும், மாவட்ட கராத்தே அணி பயிற்சியாளருமான சென்சாய் கராத்தே கதிரவன் தேர்வில் வெற்றி பெற்று மாநிலம் மற்றும் தேசிய பயிற்சியாளருக்கான அங்கீகாரம் பெற்றுள்ளார். தொடர்ந்து மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளர் மீனா அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி