புதிய கட்டிடம் திறப்பு விழா

58பார்த்தது
மயிலாடுதுறை அருகே சேந்தங்குடி கூட்டுறவு நகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூபாய் 15 லட்சத்தை 86 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் கிளை அஞ்சலகம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் பங்கேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்த திறப்பு விழா நிகழ்ச்சிக்கு ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி