மயிலாடுதுறையில் பாமகவினர் கொண்டாட்டம்

82பார்த்தது
மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கி 36 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் வெடி வெடித்து நேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கி ஏராளமான நிர்வாகிகள் ஆதரவு முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி