மதுரை அரசியாக மீனாட்சியம்மன்

59பார்த்தது
மதுரை அரசியாக மீனாட்சியம்மன்
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி கோடை வசந்த உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. 10ஆம் நாள் திருவிழாவில் மதுரை அரசியாக அருள்மிகு மீனாட்சி அம்மனும் திருவிளையாடல் நாயகனாக அருள்மிகு சுந்தரேஸ்வரர்- பிரியாவிடை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய. அருள்மிகு மீனாட்சி அம்மன் அருள்மிகு சுந்தரேசுவர்-பிரியாவிடைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை காண சுற்றுவட்டார பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி